இக்கட்டான நிலைக்குள் சிக்கிய இந்தியா..!
உலக கோப்பை தொடரின் முதல் அரையிறுதி போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே மான்செஸ்டரில் நேற்று இடம்பெற்றது. மழையால் அந்த ஆட்டம் பாதிக்கப்பட்டதால் இன்று தொடர்கிறது. நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பு ஆடிய நியூசிலாந்து அணி 46.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் போட்டி தடைபட்டது. அதன்பின்னர் மழை நிற்காததால், போட்டி நீண்ட நேரம் தடைபட்டிருந்தது. மழை ஒருமுறை நின்றதும் போட்டி தொடங்கப்பட வாய்ப்பிருந்த நிலையில், … Continue reading இக்கட்டான நிலைக்குள் சிக்கிய இந்தியா..!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed